Sunday, February 13, 2011

ஓமனப்பெண்ணே

ஆஹா...
அடடா...
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
அனால் ஹே
கண்டேன் ஹே
ஓர் ஆயிரம் கனவு
ஹே கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டையும்
திருடிக் கொண்டாய்

ஓ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே ஓமன

ஒ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில்
அசைகிறதுன் சேலை
விடிகிறதேன் காலை

உன் பேச்சு உன் பார்வை
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பன் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே ஓமன

ஒ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

மரகதத் தொட்டிலில் மலையாளிகள்
தாராட்டும் பெண்ணழகே
மாதங்கத் தோப்புகளில்
பூங்குயிளுகள் ஈன்ற சேர்ன
புல்லாங்குழல் ஊதுகையான
நின்னழகே நின்னழகே

தள்ளிப் போனால் தேய்பிறை
ஆகாய வெண்ணிலவே
அங்கேயே நின்றிடதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன்
பொடியன்

ஓ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே ஓமன

ஒ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

No comments:

Post a Comment